
பிரபஞ்ச மறுசுழற்சி: விண்மீன்களில் இருந்து ஒரு பாடம்
மனிதர்களைப் போலவே, விண்மீன்கள் பிறந்து, வாழ்ந்து இறுதியில் இறக்கின்றன. இவை சூப்பர்நோவா வெடிப்பில் இறக்கும் போது, அவற்றினுள் புதிதாக உருவாகியிருந்த இரசாயன மூலக்கூறுகள் வெளியில் சிதறடிக்கப்படுகின்றன.

மனிதர்களைப் போலவே, விண்மீன்கள் பிறந்து, வாழ்ந்து இறுதியில் இறக்கின்றன. இவை சூப்பர்நோவா வெடிப்பில் இறக்கும் போது, அவற்றினுள் புதிதாக உருவாகியிருந்த இரசாயன மூலக்கூறுகள் வெளியில் சிதறடிக்கப்படுகின்றன.

எழுதியது: சிறி சரவணா பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெருவெடிப்பு, ஒரு அசாத்திய நிகழ்வு. மிக மிக சக்திவாய்ந்த, மிகப்பிரகாசமான ஒரு வெடிப்பாக அது இருந்தது. அவ்வளவு பெரிதாக அது வெடித்திருப்பினும், இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பெரும்பாலும் ஒரு நுட்பமான அம்சமாகவே இருக்கிறது. பெருவெடிப்பின் பின்னர்,…