சிறுகதைகள்

  • மீரா – அறிவியல் புனைக்கதை

    மீரா – அறிவியல் புனைக்கதை

    எழுதியது: சிறி சரவணா   “நீ ஏன் இங்க இருக்கிறே?” “இது அமைதியா இருக்கே!” “தனியாவா வந்தே?” “இல்லை, சுப்புணியும், ஜம்முவும் இருக்காங்க…” தலையை சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த கோவிந்தன், ஒருவரும் இல்லாததை உணர்ந்துகொண்டார். பார்க்க ஒரு 10 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை,…

  • ஒரு காதல், ஒரு கவிதை, ஒரு கதை

    ஒரு காதல், ஒரு கவிதை, ஒரு கதை

    நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்புள்ளிமானாய் உன்னையே வட்டமிட்டுஉனக்குள்  என்னையே புதைத்துக்கொள்வேன்உன் வாழ்க்கையே என் உயிர் கண்மணியே அழகான தென்றல் மெல்லிதாக வீச, அது ஒரு அழகிய காலைப் பொழுதாக விரிந்தது. ஆதவனுக்கு அதிகாலையிலேயே நித்திரையில் இருந்து எழும்பிவிட வேண்டும் என்று ஆசைகள் அடுக்கடுக்காக இருந்தாலும்,…

  • “கண்ணாமூச்சி ரே…… ரே………”

    “கண்ணாமூச்சி ரே…… ரே………”

      “பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவரினதும் இலட்சியம் பல்கலைக்கழகம் என்ற உயரிய கல்விச்சாலையை அடைந்து அங்கு பட்டம் பெறவேண்டும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்இ பல்கலைக்கழகம் சென்றால் உங்கள் வாழ்வின் உச்சியில் நீங்கள் ஒவ்வொருவரும்………………” என்ற தமிழ் ஆசிரியரின் வழமையான நஞ்சரிப்பு அது. அதைக் கேட்டே…

  • மனதை வெல்

    மனதை வெல்

    ஒருமுறை மிகப்புகழ்பெற்ற, பல வில்வித்தைப்போட்டிகளில் வெற்றிபெற்ற இளம் வீரன் ஒரு ஊருக்கு வந்தபோது அங்கே வில்வித்தையில் சிறந்த ஒரு ஜென் ஆசான் இருப்பதாக கேள்விப்பட்டு அவரை போட்டிக்கு வருமாறு சவால் விட்டான். சவாலை ஏற்றுக்கொண்டு போட்டியும் நடை பெற்றது. இளம் வீரன் தனது முழுத்திறமையையும்…

  • உச்சக்கட்ட ஞானோதயம்

    உச்சக்கட்ட ஞானோதயம்

    ஜென் கதைகள் மிக அருமையானவை, சிறிய சுவாரசியமான கதைகளினூடாக மனித வாழ்வியலின் தத்துவங்களை புரிய வைக்கக்கூடிய கருவிகள். ஜென் என்பது ஒரு சமயமோ அல்லது கடவுள் சார்ந்ததோ அல்ல, அது மனித மனம் சார்ந்தது, மனித மனத்தின் ஆற்றலை மனிதனுக்கு புரியவைக்கக்கூடிய ஒரு நிலை…

  • புத்திமதி

    புத்திமதி

    ஒருவன் ஆற்றங்கரையிலே தூண்டிலில் மீன்பிடிக்கச் சென்றவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அவ்வழியிலே மதகுரு ஒருவர் வந்தார். வந்தவர் இவன் அயர்ந்து தூங்குவதைப் பார்த்ததும் அவனைத் தட்டி எழுப்பினார்.

  • நண்பன்

    நண்பன்

    மீன்பெட்டியுடன் நண்பன், “எப்படி நலம்” என்றேன். “நெத்தலியும் சூடையும்” என்றான். சுளுக் என்றது, செவிப்புலனில் குறைவை மறந்தேன்.

  • கற்பனை

    கற்பனை

    தோட்டத்தில் முதல் பெண்பூசணிப்பூ மலர்ந்து நிமிர்ந்திருந்தது. அதன் குவளை முழுவதும் நிரம்பியிருந்தத நீர். வேஷத்தேனீ அதுகண்டு சுழன்று மயங்கியது. என்ன நினைத்ததுவோ! புதையலைக் கண்ட பிக்குவைப் போல கூத்தாடிக் கூத்தாடிப் படையணிக்குப் பறந்தது.

பிரிவுகள்