எங்கிருந்தோ வந்தவர்கள்
“டாக்டர் உங்களைத்தான் நம்பி இருக்கேன், அப்பாவை எப்படியாவது குணப்படுத்திருங்க, அவர் எங்களுக்கு ரொம்ப முக்கியம்.”
“டாக்டர் உங்களைத்தான் நம்பி இருக்கேன், அப்பாவை எப்படியாவது குணப்படுத்திருங்க, அவர் எங்களுக்கு ரொம்ப முக்கியம்.”
எழுதியது: சிறி சரவணா “நீ ஏன் இங்க இருக்கிறே?” “இது அமைதியா இருக்கே!” “தனியாவா வந்தே?” “இல்லை, சுப்புணியும்,
நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்புள்ளிமானாய் உன்னையே வட்டமிட்டுஉனக்குள் என்னையே புதைத்துக்கொள்வேன்உன் வாழ்க்கையே என் உயிர் கண்மணியே அழகான தென்றல் மெல்லிதாக
“பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவரினதும் இலட்சியம் பல்கலைக்கழகம் என்ற உயரிய கல்விச்சாலையை அடைந்து அங்கு பட்டம் பெறவேண்டும், அதற்காக கடுமையாக
ஒருமுறை மிகப்புகழ்பெற்ற, பல வில்வித்தைப்போட்டிகளில் வெற்றிபெற்ற இளம் வீரன் ஒரு ஊருக்கு வந்தபோது அங்கே வில்வித்தையில் சிறந்த ஒரு ஜென்
ஜென் கதைகள் மிக அருமையானவை, சிறிய சுவாரசியமான கதைகளினூடாக மனித வாழ்வியலின் தத்துவங்களை புரிய வைக்கக்கூடிய கருவிகள். ஜென் என்பது
ஒருவன் ஆற்றங்கரையிலே தூண்டிலில் மீன்பிடிக்கச் சென்றவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அவ்வழியிலே மதகுரு ஒருவர் வந்தார். வந்தவர் இவன் அயர்ந்து தூங்குவதைப்
மீன்பெட்டியுடன் நண்பன், “எப்படி நலம்” என்றேன். “நெத்தலியும் சூடையும்” என்றான். சுளுக் என்றது, செவிப்புலனில் குறைவை மறந்தேன்.
தோட்டத்தில் முதல் பெண்பூசணிப்பூ மலர்ந்து நிமிர்ந்திருந்தது. அதன் குவளை முழுவதும் நிரம்பியிருந்தத நீர். வேஷத்தேனீ அதுகண்டு சுழன்று மயங்கியது. என்ன