இயற்கையின் இசை
தோட்டத்து குயிலிசை கேட்டேன் அது வந்த திசையினை தேடித் திரிந்தேன் நெஞ்சம் மயக்கிடும் கானம், அது குயிலின் வழி இந்த
தோட்டத்து குயிலிசை கேட்டேன் அது வந்த திசையினை தேடித் திரிந்தேன் நெஞ்சம் மயக்கிடும் கானம், அது குயிலின் வழி இந்த
வண்ண வண்ணப் புள்ளிகளாய்
மின்னும் அந்த வைரங்கள்
வானமென்னும் சோலையிலே
உதிர்த்துவிட்ட ரத்தினங்கள்…
சத்தங்கள் சந்தங்கள் அழகாக பாடுகிறாய் கனவிலும் நினையா வண்ணம் இடை வளைத்து ஆடுகிறாய் கன்னங்கள் குழிவிழ சிரிக்கும் குழந்தைபோல ஆயிரம்
உனக்காக காத்திருக்கிறேன் என் அன்பே பற்பல குளிர்காலங்களும், எண்ணிலடங்கா கோடைகளும் நீண்ட நாட்களாக… எதிர்காலத்தின் விளிம்பிலே… நாட்களும் கடந்துவிட்டன… நேரமும்
தன் வெளியின் ஓடம் எத்தனை தொன்மையினை கடந்து வந்திருக்கிறது கால நினைவில் இதனையும் இணைத்து விடு. நம் தனித்த விண்ணை
கால நுழைவாயில் தன் நினைவை அதனதன் வழியாக உருமாற்றி வைத்திருக்கிறது. அதில் புதிர் நிறைந்த ஒரு நினைவை தேர்ந்தெடுத்தேன். என்றோ
நல்லை நகர் நாவலர் பதிதனை காண நினைத்த நேரம் விதி செய்த வேலைகள் ஆயிரம்… ஆயிரம் … அன்று நொந்ததற்கு
அமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம் உருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம் பருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு தன் இருப்பை
காற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன்
சொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன்
இதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற
அதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே…