தங்கக் காற்று

ஒருமுறை ஜப்பானின் அரசருக்கு ஒரு வயது முதிர்ந்த ஜென் ஆசான் ஒருவர் தோட்டக்கலையை கற்பித்தார். மூன்று வருட கற்பித்தலுக்கு பின்னர் அந்த ஆசான், “மூன்று வருடங்களாக நான் கற்பித்ததை நீயும் உனது தோட்டத்தில் செய்து பார்த்திருப்பாய், இனி மதிப்பெண் போடும் நேரம் வந்துவிட்டது. சரி, நீ இப்போது செல், சென்று உனது தோட்டத்தில் நாம் கற்றவற்றை எல்லாம் செய்து பார், அடுத்த சில தினங்களில் நான் உனது தோட்டத்தை பார்வையிட வருவேன்” என்று கூறினார்.











பாடசாலையில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் பேச்சியம்மன் கோயில் உற்சவம் தொடங்கினால் எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். அந்த உற்சவ இறுதி நாளில் தீ மிதிப்புடன் நிறைவு பெறும். எனக்கும் அந்த தீ மிதிப்பில் ஆர்வம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் அதில் பங்கு கொண்ட பொழுது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மூன்றாவது வருடம் என்னுடைய நண்பரும் இணைந்து கொண்டார்.