கவிஞன்  சஞ்சிகை

கவிஞன் சஞ்சிகை

ஈழத்து இலக்கியச்சூழலில் கவிதை என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு சிற்றிதழ் வரிசையில் கவிஞன் சஞ்சிகையானது தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டுள்ளது.

ஆரம்ப காலங்களில் மாதமொரு இதழாக மலர்ந்த கவிஞன் பின்னர் காலாண்டிதழாக பரிமானமெடுத்து தனது 22 இதழ்களை உதிர்த்துள்ளது.

கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்

கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்

கவிஞர்.ஆ.மூ.சி.வேலழகன்
கவிஞர்.ஆ.மூ.சி.வேலழகன்

கவிஞர்.ஆ.மூ.சி.வேலழகன்  அவர்களைப் பற்றி

கவிதை மட்டுமின்றி உரைச்சித்திரம், சிறுகதை, நாவல், ஆய்வு என பன்முகப்படுத்தப்பட்ட படைப்புகளில் தனது பெயரை இலங்கையில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் பொறித்துக்கொண்டிருக்கிறார். ஆ.மு.சி.வேலழகன்.