எரிமலை வெடிப்பும் சூறாவளியும்

எரிமலை வெடிப்பும் சூறாவளியும்

காலநிலை மாற்றங்கள் உருவாவதால் இயற்கையில் ஏற்படும் அனர்த்தங்கள் எப்படி மாற்றமடைகின்றன என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். அவற்றில் நீண்டகாலமாக புதிராகவே இருந்த விடையம் எரிமலை வெடிப்பிற்கும் சூறாவளிக்கும் இருக்கும் தொடர்பு.
மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் சிறுவர்கள் : WHO அறிக்கை

மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் சிறுவர்கள் : WHO அறிக்கை

சராசரியாக, 15 வயதிற்குட்பட்ட 1.8 பில்லியன் சிறுவர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட 630 மில்லியன் சிறுவர்கள் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றிலாத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
உங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா? சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்

உங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா? சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்

உலகில் உள்ள கடலுப்பு தயாரிக்கும் நிறுவனங்களில் 90% மான நிறுவனங்களின் உப்புகளில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
வானிலிருந்து காட்டுத்தீ எதிர்வுகூறல்

வானிலிருந்து காட்டுத்தீ எதிர்வுகூறல்

இந்த வருடத்தில் தென் அரைக்கோளத்தில் வெப்பமான கலிபோர்னியா தொடக்கம் பனி நிறைந்த ஆர்டிக் வட்டம் வரையில் அதிகளவான காட்டுத்தீக்கள் பரவியதை நாம் பார்க்கலாம்.
பூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்

பூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்

ஆரோக்கியமான சமுத்திரம் எமது வாழ்வுக்கு அடிப்படை. எமக்கு உணவு தருவதில் தொடங்கி, குடிக்கும் நீரை சுத்திகரிப்பதற்கும், காலநிலையை பேணுவதற்கும், நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கவும் இவை உதவுகின்றன -  இப்படி பல நன்மைகளை செய்தாலும் இதற்கு எல்லாம் மேலே நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுவில் பெரும்பகுதியை இவையே உற்பத்தி செய்கின்றன
அண்டார்டிக்கா தொலைத்த மூன்று ட்ரில்லியன் தொன் பனி

அண்டார்டிக்கா தொலைத்த மூன்று ட்ரில்லியன் தொன் பனி

காலநிலை மாற்றம் வேகமாக புவியின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருவதை நாம் உணர்கிறோம். இதில் குறிப்பாக மிக மோசமாக தாக்கப்படுவது பூமியின் துருவங்களில் இருக்கும் பனிப்பாறைகளே. புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பால் வருடத்திற்கு 200 பில்லியன் டன் என்கிற வீதத்தில் அண்டார்டிக்காவின் பனி கரைகிறது!
வற்றிவிட்ட கடல்

வற்றிவிட்ட கடல்

“நரி நக்கிக் கடல் காயுமோ” என்று ஒரு முதுமொழி உண்டு. பழமொழி நானூறு என்கிற நீதி நூலில் இது இருக்கிறது. அதனைப் பற்றி கட்டுரையின் முடிவில் சொல்கிறேன். ஆனால் இந்தக் கேள்வி நல்ல கேள்வி அல்லவா? நரி நக்கிக் கடல் வற்றுமா? கடல்ல எம்புட்டு தண்ணி இருக்கு அது வற்றிப் போகுமோ? வற்றி இருக்கு! வற்ற வச்சி இருக்கிறோம் என்பதுதான் ஹைலைட்.
கடைசி வடக்கு வெள்ளைக் காண்டாமிருக ஆணும் இறந்தது

கடைசி வடக்கு வெள்ளைக் காண்டாமிருக ஆணும் இறந்தது

சில நாட்களுக்கு முன்னர் கென்னியாவில் உள்ள Ol Pejeta Conservancy எனும் இடத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்ட உலகின் கடைசி வடக்கு வெள்ளை காண்டாமிருக ஆணும் நீண்டநாட்கள் சுகயீனமுற்று இருந்து கடைசியாக உயிரிழந்தது. சூடான் நாட்டில் பிறந்ததால், சூடான் எனப் பெயரிடப்பட்ட காண்டாமிருகம் இறக்கும் போது அதற்கு வயது 45 – காண்டாமிருக வயதில் அண்ணளவாக 90 வருடங்கள்.

குயிலைப் புடிச்சி கூட்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம்!

குயிலைப் புடிச்சி கூட்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம்!

இன்று இந்தோனேசியாவின் ஜாவன் மழைக்காடுகள் ஆல்மோஸ்ட் மயானத்தைப் போல எந்தவித சலனமும் இன்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. பாடித் திரிந்த பறவைகள் அனைத்தும் கூண்டினுள் பாடல் போட்டிக்காக வளர்க்கப்பட்டு சாகடிக்கப்படுகின்றன.

பச்சை ஜாவன் மக்பை எனப்படும் பாடும் பறவைகளை ஜாவன் காடுகளில் கடந்த பல ஆண்டுகளில் யாருமே பார்த்திருக்க முடியாது. காரணம் அளப்பெரிய ஜாவன் காட்டிலேயே வெறும் ஐம்பதிற்கும் குறைவான மக்பை பறவைகளே எஞ்சியிருக்ககூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அழகிய பச்சை நிற உடலையும், தனித்துவமான கொவ்வைப்பழம் போன்ற சிவப்பு நிற சொண்டையும் கொண்ட இந்த பச்சை மக்பை, பச்சைப்பசேல் என்ற ஜாவன் காடுகளில் இலகுவாக மறைந்திருந்தாலும், இவற்றின் தனித்துவமான பாடல் ஒலிகள் இவற்றின் இருப்பிடத்தை இலகுவாகக் காட்டிக்கொடுத்துவிடும்.

உயிர்ப்பல்வகைமையை அழிக்கும் முறையற்ற அரசியல் கட்டமைப்புகள்

உயிர்ப்பல்வகைமையை அழிக்கும் முறையற்ற அரசியல் கட்டமைப்புகள்

புதிய ஆய்வு ஒன்று உயிர்பல்வகைமையின் தீவிர அழிவிற்கு முறையற்ற தேசிய ஆட்சிமுறையே காரணம் எனக்கூறுகிறது.