முடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 10
டிசம்பர் 24, 1996 விதியென்ற ஒன்றை மனிதன் நம்ப மதியென்ற ஒன்றை மாதுவும் படைத்தாள் தறிகெட்டுத் திரியும் மதியைக் கேட்டால் விதியென்ற ஒன்றை அது விலக்கிக்காட்டும் “கணேஷ், நான் மது கதைக்கிறன், எங்கடா இருக்கே? என் ரூமுக்கு வாரீயா? குமார்ரண்ணா கொடுத்த ஓலைச்சுவடியில் இருக்கும்…

