மல்லிகை

கொள்ளை கொண்ட வெள்ளை
எவரையும்  கவரும் மணம்
அவள் தலையில் ஒரு அணை போல்
குழந்தையிடம் வளரும் கலை போல்
தினம் தினம் மலரும்
மல்லிகை

Previous articleஉச்சக்கட்ட ஞானோதயம்
Next articleகருந்துளைகள் 02 – கருந்துளை அறிவியலின் ஆரம்பம்