Posted inவிண்ணியல்
பாரிய விண்மீன்களைச் சுற்றி அதிகளவான வாயுக்கள் ஏன்?
புதிதாக பிறந்த விண்மீன்களைச் சுற்றியும் தட்டுத் தட்டாக வாயுக்கள் சூழ்ந்து காணப்படும். இதனை நாம் “பிரபஞ்சப் பனி” என்றும் அழைக்கலாம். பூமியில் உள்ள பனிப் படலம் காலைவேளையில் மறைவதைப் போல, பெரிய பிரகாசமான விண்மீன்களைச் சுற்றியிருக்கும் வாயுக்கள் வேகமாக மறைந்துவிடும் என்று விண்ணியலாளர்கள் கருதினர்.