
கோழைப்பூசனமும் பிரபஞ்சமும்
இந்தப் பிரபஞ்சத்திலும் ஈர்ப்புவிசை சிக்கலான சிலந்தி வலை போன்ற கட்டமைப்பை உருவாக்கி விண்மீன் பேரடைகளையும், பேரடைக் கொத்துகளையும் ஒன்றாக பிணைத்து பல நூறு மில்லியன் ஒளியாண்டுகள் நீளமான கடபுலனாகா பாலங்களை உருவாக்கியுள்ளது.

இந்தப் பிரபஞ்சத்திலும் ஈர்ப்புவிசை சிக்கலான சிலந்தி வலை போன்ற கட்டமைப்பை உருவாக்கி விண்மீன் பேரடைகளையும், பேரடைக் கொத்துகளையும் ஒன்றாக பிணைத்து பல நூறு மில்லியன் ஒளியாண்டுகள் நீளமான கடபுலனாகா பாலங்களை உருவாக்கியுள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து கார்பனும் விண்மீன்களின் உள்ளேதான் உருவாக்கப்பட்டன. நாம் வாழும் இந்தப் பூமியில் கார்பன் இன்றியமையாதது. வளிமண்டல காபனீர் ஆக்சைட் தொடக்கம் நாம் உண்ணும் மரக்கறி வரை கார்பன் மூலம் கட்டியமைத்த சாம்ராஜ்யமே. நம் உடலிலும் ஐந்தில் ஒரு பங்கு கார்பனால்…

பூமியில் நாம் நிர்மானிக்கக்கூடிய கட்டமைப்புகளுடன் ஒப்பிடும் போது விண்வெளியில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் அளவில் மிகப் பெரியவை. அவற்றில் சிலவற்றின் அளவை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாது! ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி அளவில் மிகப்பெரிய சுருள் விண்மீன் பேரடை ஒன்றை படம்பிடித்துள்ளது. இந்த விண்மீன்…

கருந்துளைக்கு அருகில் வரும் அனைத்தையும் அதன் அதிசக்திவாய்ந்த ஈர்ப்பு விசை கொண்டு கருந்துளைகள் இழுத்துவிடும். இப்படி கருந்துளைக்குள் விழும் பருப்பொருட்களே கருந்துளையின் அளவை பெரிதாக்கின்றன.

தூமகேதுக்கள் பொதுவாக பாறைகள், தூசுகள் மற்றும் பனியால் உருவானவை. அவற்றை சிலவேளைகளில் “அழுக்குப் பனிப்பந்து” எனவும் அழைக்கிறோம்.

பெரும் திணிவு கொண்ட விண்மீன் பேரடைகள், விண்மீன் கொத்துக்கள் போன்ற விண்பொருட்கள் அவற்றின் ஒப்பற்ற திணிவின் காரணமாக அதனைச் சுற்றியுள்ள வெளி-நேரத்தை வளைக்கும். எனவே அதனூடாக ஒளி செல்லும் போது அதுவும் வளைந்து ஒரு ஆடியில் எப்படி செல்லுமோ அதனைப்போலவே பயணிக்கும். இதனையே நாம்…

நாசாவின் கணக்குப்படி சிறுகோள் பட்டியில் ஒரு கிலோமீட்டரை விட அதிக விட்டம் கொண்ட சிறுகோள்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1.9 மில்லியன் ஆகும்.

இம்மிகப்பழைய விண்மீன் பேரடையை கண்டறிய விஞ்ஞானிகள் ஹவாய் தீவில் இருக்கும் சுபரு (Subaru) தொலைநோக்கி மூலம் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பிரபஞ்ச வரைபடத்தை பயன்படுத்தியுள்ளனர். அவ்வரைபடத்தை ஆய்வு செய்யும்போது, குறிப்பிட்ட இடத்தில் மிக அதிகளவில் செறிவாக பல அம்சங்கள் இருப்பதை இவர்கள் கண்டனர்.

நீண்ட நாட்களாகவே பல விண்ணியலாளர்களும் விஞ்ஞானிகளும், சனியையும் வியாழனையும் சுற்றிவரும் துணைக்கோள்களில் திரவநிலையில் நீர் இருக்கும் என்றும் அதில் உயிர்கள் தோன்றி இருக்க வாய்ப்பு மிக அதிகம் என்றும் கருதினர். அதிலும் குறிப்பாக என்சிலாடஸ் முதன்மை பெறக்காரணம், அதில் நாம் நேரடியாக அவதானித்த திரவநிலை…