உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்

உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்

“அது அப்படித்தான்” என்கிற பேச்சுக்கே அறிவியலில் இடமில்லை. ஆகவே தற்போது நாம் அவதானிக்கும் பிரபஞ்சத்தின் பண்புகளை விளக்கும் தெளிவான ஒரு அறிவியல் கோட்பாடு தேவைப்படுகிறது. அங்கேதான் இந்தப் பெருவெடிப்புக் கோட்பாடு வருகிறது.
உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்

உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்

மனித மூளை, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகச் சிக்கலான அமைப்புக்களில் ஒன்று என்று கூறினால் மிகையாகாது. நமது மூளையில் அண்ணளவாக 86 பில்லியன் நியுரோன்கள் உள்ளது என 2009 இல் ஒரு குழு ஆய்வுசெய்து முடிவை வெளியிட்டுள்ளது. நமது சூரியத் தொகுதி இருக்கும் விண்மீன் பேரடையான “பால்வீதி”யில் அண்ணளவாக 200 – 400 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வெள்ளியின் மின்சாரப் புயல்

வெள்ளியின் மின்சாரப் புயல்

கோளின் வளிமண்டலத்தில் உருவாகும் மின்சாரப் புயல், அந்தக் கோளின் மேற்பரப்பில் இருக்கும் மொத்த ஆக்ஸிஜன் மூலக்கூறுகளையும் விண்வெளிக்கு கடத்திக்கொண்டு சென்றுவிடும் என்று யாரும் இதுவரை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது இந்த ஆய்வை மேற்கொண்ட Collinson இன் கருத்து
சுப்பர்கணணி யுத்தங்கள்

சுப்பர்கணணி யுத்தங்கள்

ஊர்ல ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கும் போது, “என்கிட்டே பார்த்தியா, நிலவுக்கு போவதற்கு ராக்கெட் இருக்கு!” என்று சொல்ல யார் அழுதா? அப்படி இருந்த நாடுகள் இன்று அமேரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு சவால் விடுகின்றன. அப்படியொரு சவால்தான் இந்த சுப்பர் கணனிகள்!
இளம் விண்மீனைச் சுற்றி உருவாகும் குழந்தைக் கோள்கள்

இளம் விண்மீனைச் சுற்றி உருவாகும் குழந்தைக் கோள்கள்

ஒரு கோள் வளர்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? இதுவரை நாம் எவ்வளவு காலம் எடுக்கும் என்று எண்ணியிருந்தோமோ அதனைவிடக் குறைவான காலமே ஒரு கோள் வளர்வதற்கு எடுக்கிறது!
இன்டெர்ஸ்டெல்லார் படம் – ஒரு எளிய பார்வை

இன்டெர்ஸ்டெல்லார் படம் – ஒரு எளிய பார்வை

படத்தில் உலகம் அழிவை நோக்கிச் செல்கிறது, பயிர்கள் அழிவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது, இதற்குக் காரணம் இயற்கையின் `வாழ்க்கை வட்டம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பழைய நாசா பைலட்/எஞ்சினியர் நம் ஹீரோ, நாசா இல்லது போய்விட வேலையை விட்டுவிட்டு விவசாயி ஆகி தனது குழந்தைகளை வளர்கிறார்.
உங்களுக்கு இருளென்றால் பயமா?

உங்களுக்கு இருளென்றால் பயமா?

எல்லோருக்கும் இருளைப் பார்த்து தங்களது வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் பயம் கொண்டிருப்பார்கள். நடக்கும் போது சப்தம் எழுப்பும் தரை, காற்றில் ஆடும் திரைச்சீலை என்று இரவில் எழுமாறாக இடம்பெறும் நிகழ்வுகள் எம்மை பயம் கொள்ளச்செய்யலாம். ஆனால், எமக்கு இருட்டின் மீது பயம் கிடையாது, மாறாக அந்த இருளில் ஒழிந்திருக்கும் ஒன்றில்தான் பயம்.
குள்ள நரியும் பாரிய விண்மீன்களும்

குள்ள நரியும் பாரிய விண்மீன்களும்

நமது பால்வீதி விண்மீன் பேரடையில் இன்றும் புதிய விண்மீன்கள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்ணளவாக பன்னிரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பால்வீதியில் இன்றும் விண்மீன்கள் பிறப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் இருக்கின்றன.